புதன், 28 ஜூலை, 2010

இனியவளே !


இனியவளே!
உன்
விழிக்கதவு
திறந்தபோதல்லாம்
நான்
இன்னொருமுறை
பிறப்பெடுத்தேன்!
எந்தத்தாவணி!
மழைபடிந்த
என் கேசத்தை!
தொட்டுத்துடைத்ததோ?
அந்தத்
தாவணியில்
சவமாகக்கிடக்கவும்
சம்மதிக்கிறேன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக