இதயநிலா!...
Kavithaigl,Kathaigal
Pages
கவிதை
கட்டுரை
அரசியல்
சினிமா
பொன் மொழிகள்
காதல் கவிதைகள் !
புதன், 28 ஜூலை, 2010
இனியவளே !
இனியவளே!
உன்
விழிக்கதவு
திறந்தபோதல்லாம்
நான்
இன்னொருமுறை
பிறப்பெடுத்தேன்!
எந்தத்தாவணி!
மழைபடிந்த
என் கேசத்தை!
தொட்டுத்துடைத்ததோ?
அந்தத்
தாவணியில்
சவமாகக்கிடக்கவும்
சம்மதிக்கிறேன்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக