
பார்த்தவுடன்
மனதினில்
உதித்தது
நீயடி!
பனிவிழும்
மலரினில்
பருகிய தேனடி!
பள்ளி நாட்களில்
பதிந்து விட்ட
உன்னை
கிள்ளி எறிய
இயலவில்லை!
துள்ளித்திரிந்த
நாட்களில்...
துணையாய்
வந்தவளே!
நீ
அள்ளிக் கொடுத்த
அன்பை ...
வெள்ளி நிலவின்
வீதியில்
விட்டுவிட்டேன்!
உனக்காக
ஒரு ரோஜா!
உன்
கூந்தலிலிருந்து
நழுவிய ரோஜா!
பாதுகாக்கிறேன்
பல
ஆண்டு காலமாய்!
சில
ஆண்டு கால
நினைவுகளால்!
Nantru...
பதிலளிநீக்குThodarnthu ezhuthungal!
good
பதிலளிநீக்குஇனிய கவிதை..
பதிலளிநீக்குSuper anna
பதிலளிநீக்குThanks to Lenin
பதிலளிநீக்குi am saravanan sbi ur words captured my heart
பதிலளிநீக்குThanks to dear saravanan for coming and writing greeting
பதிலளிநீக்கு